குழந்தையாய் இரு
சிரிக்கும் வரை ...!
சிறுவனாய் இரு
விளையாடும் வரை...!
மாணவனாய் இரு
படிக்கும் வரை ...!
இளைஞனாய் இரு
ஜெயிக்கும் வரை ...1
மனிதனாக இருக்க
மறந்து விடாதே சாகும் வரை ...!
....................................

நல்ல கவிதை நண்பரே !
ReplyDeleteஉண்மைவிரும்பி.
மும்பை.
கவிதை வடிவில் punch dialogue ah?
ReplyDeleteப்ரியமுடன்
இனிய எதிரி