Thursday, April 26, 2012

ஆக்காட்டி ஆக்காட்டி !

" தவமாய் தவமிருந்து " படத்திற்காக எடுக்கப்பட்டு படத்தில் இடம்பெறாத அற்புதமான பாடல் . பாடலின் நடன அமைப்பும் ,பாடல் வரிகளும் அருமை . பாடலின் தொடக்கத்தில் வரும் உறுமி இசை கலக்கலாக உள்ளது . அனைவரும் சிறப்பாக நடித்திருக்கின்றனர் .படத்தில்  இருக்கும் ஜெயமூர்த்தி என்பவர் தான் இந்தப்பாடலைப் பாடியவர். நல்ல குரல் , நல்ல பாடல் . அந்த சிறப்பான பாடல் , நன்றி - எஸ் .ராமகிருஷ்ணன். மேலும் பார்க்க : ஜம்புலிங்கமே ஜடாதரா ...! &nbs...

Saturday, April 21, 2012

எண்ணைக்காக எள்ளு காயுது ;எலிப்புழுக்கை எதுக்கு காயுது ?

எந்த மொழியாக இருந்தாலும் பழமொழிகள் எப்போதும் மொழிக்கு ஆதாரமாக இருக்கின்றன . தங்களின் எளிய வாழ்வில் நடக்கும் நிகழ்வுகளை கேலி செய்யும் வகையில் நிறைய பழமொழிகள் புழக்கத்தில் உள்ளன . பங்குனி பருக்கிறதுமில்லை , சித்திரை சிறுக்கிறதுமில்லை. சும்மா கிடக்கிற கோடாலிய தூக்கி காலில் போடுவானே , கால் வலிக்குதுன்னு ஏன் கத்திக்கிட்டு கிடப்பானே. நரிக்கு பண்ணாட்டு கொடுத்தா கெடைக்கு ரெண்டு ஆடு கேட்குமாம். மரவெட்டி வீட்டுல படலைக் கட்டிச் சாத்தனானாம். சும்மா இருக்கிற கோழிக்கு சோத்தைப் போடுவானேன் ;அது கொண்டைய ஆட்டிக்கிட்டு கொத்த வருவானேன். பன்றிகளின் முன் முத்துக்களைப் போடாதீர். உருண்டோடும் கல் பாசி பாடியது. எண்ணைக்காக எள்ளு காயுது ;எலிப்புழுக்கை எதுக்கு காயுது ? எசிலிக்கு மாவிடிச்சா குருது கம்புக்குத்தான் சேதாரம். கடந்து போனது கரணம்...

Pages 261234 »
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms