.jpg)
450 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமி
என்று இன்று அழைக்கப்படுகிற கிரகம் 7927 மைல் விட்டமுள்ள மிதக்கும் பாறை .இந்தப்பாறையில் கடல்கள் உருவாக 100
கோடி ஆண்டுகள் தேவைப்பட்டுள்ளன.350
கோடி ஆண்டுகளுக்கு முன்பு தான் முதல் உயிரினம்
தோன்றியிருக்கக் கூடும் என்று நம்பப்படுகிறது . பூமியில் எவ்வாறு உயிரினம் தோன்றியது
என்பது குறித்த ஆராய்ச்சி இன்று வரை தொடர்கிறது .சமீபத்தில் கூட சில ஆராய்ச்சியாளர்கள் ,செவ்வாய் கிரகத்திலிருந்து பிரிந்து வந்த ஒரு பாறை
பூமியின் மீது மோதியதால் தான் உயிரினம் தோன்றியது என்று தெரிவித்துள்ளனர். இப்படித்தான் உயிரினம்
தோன்றியது இதுவரை அழுத்தமாக யாராலும் சொல்ல முடியவில்லை .உண்மையான காரணம் இயற்கை
மட்டுமே அறியும் .
பாக்டீரியா போன்ற நுண்ணுயிரிகள் முதலில் தோன்றின .
Normal
0
false
false
false
...