Saturday, March 14, 2015

போட்டுகிட்டா ரெண்டுபேரும் சேர்ந்து போட்டுக்கணும் தாலி !

ஒலகம் புதுசா மாறும் போது பழைய மொறையை மாத்திக்கணும் போட்டுகிட்டா ரெண்டுபேரும் சேர்ந்து போட்டுக்கணும் தாலி இந்த வரிகளுடன் கூடிய பாடலை ,1960 ஆம் ஆண்டு  கே,வி.மகாதேவன் இசையமைப்பில் வெளிவந்த 'வீரக்கனல் ' திரைப்படத்திற்காக பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதியுள்ளார் .இந்தப் பாடலை  எல்.ஆர். ஈஸ்வரியும் ,எஸ்,சி .கிருஷ்ணனும் பாடியுள்ளனர் . இந்தப் பாடலைப் பார்க்க :-  http://www.pattukkottaiyar.com/site/?p=452 தாலி குறித்து நிறைய சர்ச்சைகள் கிளம்பியுள்ளன . மேலே குறிப்பிட்ட இரண்டு வரிகள் தான் தீர்வு . பெண்களைப் பார்த்து என்னென்ன கேள்விகள் கேட்கிறோமோ ,அதே கேள்விகளை ஆண்களைப் பார்த்துக் கேட்கும்போது தான்  ஆண் -பெண் சமத்துவம் நிகழும் . தாலி அணிவதும் அணியாமல் இருப்பதும் தனிமனித சுதந்திரம் . நிறைய திருமணங்களின் போது மோதிரம் மாற்றிக் கொள்ளப்படுகிறது...

Pages 261234 »
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms