
"ஆற்றில் குளித்ததென்றலே சொல்லுமேகிளி சொல்லுமே துள்ளாதடிதுவளாதடி வம்புக்காரிகொஞ்சாதடி குலுங்காதடிகுறும்புக்காரி..."காலையில் இப்படியான ஒரு பாடலைக் கேட்டுக்கொண்டே பார்ப்பது அவ்வளவு அலாதியானது. நாள் முழுக்க இப்பாடலே காதில் ஒலித்துக்கொண்டிருந்தது. இளையராஜாவின் பாடல்களை ஒவ்வொன்றாக கேட்டு ரசித்து முடிக்க இந்த ஒரு ஆயுள் பத்தாது போலவே. இந்தப் பாடலிலும் எவ்வளவு இசை நுணுக்கங்கள்.தொடர்ந்து எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்டுக்கொண்டே இருக்கலாம் என்றே தோன்றுகிறது. Ilayaraja music is always mesmerizing us. "ஆலோலங் கிளிதோப்பிலே தங்கிடும் கிளிதங்கமே..." பாடலாசிரியர் அறிவுமதி எழுதிய இந்தப்பாடல் 1996-ஆம் ஆண்டு வெளியான 'சிறைச்சாலை' திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளது.இப்பாடலின் இசை ஒரு கவிதைஇப்பாடலின் வரிகள் ஒரு கவிதை இப்பாடலின் ஒளிப்பதிவு...