Tuesday, April 26, 2016

எஸ்.ஜானகி : தென்னிந்திய திரையிசையின் தனிப்பெரும் தலைவி !

தமிழ் கூறும் நல்லுலகம் எந்தக் கலைஞரையும் அவர் வாழ்கின்ற காலத்தில் கொண்டாடியதில்லை. அதற்கு எஸ்.ஜானகியும் விதிவிலக்கில்லை. ஆனாலும் எஸ்.ஜானகியைக் கொண்டாட நமக்கு இன்னமும் வாய்ப்பிருக்கிறது. 1957 ஆம் ஆண்டிலிருந்து எஸ்.ஜானகி தமிழ் மொழியில் பாடிவருகிறார். தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி, சிங்களம், வங்காளம், சமஸ்கிருதம், ஒரியா, குஜராத்தி, ஆங்கிலம், கொங்கனி, துளு, சவுராஷ்டிரம், ஜெர்மன், படுகா, பஞ்சாபி ஆகிய 17 மொழிகளில் 20,000 கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியிருக்கிறார். தற்போது அதிக எண்ணிக்கையில் பாடவில்லையென்றாலும் 77 வயதிலும் ஒருவரால் குரல் நடுக்கமில்லாமல் பாட முடிவதென்பதே பெரிய சாதனை தான். 1958-ல் எஸ்.எம்.சுப்பையா நாயுடுவின் இசையமைப்பில் வெளிவந்த ‘ கொஞ்சும் சலங்கை ’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘ சிங்கார வேலனே தேவா... ’ என்ற பாடல்...

Monday, April 25, 2016

காற்றை கவுரப்படுத்தும் குரல் ! - தி இந்து

தி இந்து தமிழ் நாளிதழின் வெள்ளி இணைப்பிதழான இந்து டாக்கீஸில் கடந்த  22-04-16 அன்று எஸ்.ஜானகி பற்றி எழுதிய கட்டுரை வெளிவந்துள்ளது . அந்தக் கட்டுரையின் இணைய இணைப்பு - http://tamil.thehindu.com/cinema/cinema-others/ஏப்ரல்-23-எஸ்ஜானகி-78வது-பிறந்த-தினம்-காற்றை-கவுரவப்படுத்தும்-குரல்/article8508472.ece .  நன்றி ! மேலும் படிக்க : எது தூய்மை ? - எனில் இணைய இலக்கிய இதழ் ! குறி - சிற்றிதழ் ! http://jselvaraj.blogspot.in/search/label/விகடன் .....................................................................................................................................................................

Pages 261234 »
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms