Saturday, February 9, 2013

ஒன்று எங்கள் ஜாதியே ...!

படிக்காதவர்களை விட படித்தவர்கள் அதிகமான ஜாதி  வெறியுடன் இருக்கும் காலகட்டத்தில் நாம் வாழ்கிறோம் . ஜாதியும் அரசியலும் பிரிக்க முடியாத நிலையில் இருக்கின்றன . ஜாதிகளை களைய வேண்டிய கல்விக்கூடங்கள்,தங்கள் பெயர்களில்  ஜாதிகளின் பெயரைத் தாங்கி இருக்கின்றன . மனிதன், எப்போதுமே தனக்கு கீழ் அடிமை நிலையில் யாரவது இருக்க வேண்டும் என்று விரும்புகிறான் . அதிகாரத்தின் அடிமையாகவும் ,விளம்பரங்களின் அடிமையாகவும் இருப்பதைப் பற்றியெல்லாம் அவனுக்கு கவலைகள் இல்லை . கல்வியின் மூலமே ஜாதியம் குறையும் . எப்போது ? பாடத்திற்கு வெளியேயும் எப்போது படிக்கிறார்களோ ?ஜாதியத்திற்கு எதிராக எப்போது கேள்விகள் கேட்கிறார்களோ ? அப்போது .




1964 ஆம் ஆண்டு வெளிவந்த "பணக்கார குடும்பம் " என்ற திரைப்படத்தில் கண்ணதாசன் எழுதிய இந்தப்பாடல் இடம்பெற்றுள்ளது .பாடியவர்கள் ,T .M .சவுந்தர்ராஜன் ,L .R .ஈஸ்வரி .இசை ,விஸ்வநாதன் ராமமூர்த்தி .இப்பாடலை எப்போது கேட்டாலும் இனிமையாக இருக்கும் . உழைப்பை முன் வைத்து முன்னேற்றம் கண்டு " இல்லை என்பதே இல்லை " என்ற நிலையை உருவாக்காமல் ஜாதியம் பேசுவதால் என்ன பயன் ?

உழைக்கும் மக்கள் யாவரும் ஒருவர் பெற்ற மக்களே ...!

மேலும் படிக்க :

கலாசார விடுதலையே சமூக விடுதலை !
...................................................................................................................................................................

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms