Friday, March 18, 2011

MGR அவர்களின் தேர்தல் வாக்குறுதிகள் !

தமிழகத்தின் கடைசி மக்கள் தலைவரான MGR பேசிய இந்த பேச்சைக் கேட்டுப் பாருங்கள் .சமூகத்தின் எல்லா நிலையிலும் உள்ளவர்களின்  நலனைப் பற்றி  எப்படிப்   பேசியுள்ளார் என்று பாருங்கள் .



இதில் பேசியதை செய்தாரோ ? செய்யவில்லையோ ? தெரியாது . ஆனால் , இந்த அளவிற்கு சிந்திப்பதற்கு கூட இன்று எந்தக் கட்சியிலும் ஆட்கள் இல்லை.  
எல்லோரும் சுயநலவாதிகளாக மாறி விட்டனர் . ஆட்சியைப் பிடிப்பதில் மட்டுமே கவனம் . மக்கள் நலனில் கவனமே இல்லை .

மேலும் படிக்க :




0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms