Friday, July 31, 2015

தென்றல் வந்து வீசாதோ !


1959 ஆம் ஆண்டு வெளிவந்த ' சிவகங்கை சீமை ' திரைப்படத்தில் இப்பாடல் இடம்பெற்றுள்ளது. விஸ்வநாதன், ராமமூர்த்தி ஆகியோர் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளனர்.கண்ணதாசன் இப்பாடலை எழுதியுள்ளார். இத்திரைப்படத்தை தயாரித்து நஷ்டத்தை சந்தித்ததும் கண்ணதாசனே. எஸ்.வரலட்சுமியும் , டி.எஸ்.பகவதியும் 'தென்றல் வந்து வீசாதோ... ' என்ற இப்பாடலைப் பாடியுள்ளனர். இப்பாடலில் மட்டுமல்ல எஸ்.வரலட்சுமி பாடியுள்ள எப்பாடலிலும் அவரது குரல் தனித்து ஒலிக்கும்.

அப்பாடல் :



மேலும் படிக்க :

 
எங்கே தேடுவேன் ? எங்கே தேடுவேன் ? 

சிரிப்பு வருது ! சிரிப்பு வருது ! 

...................................................................................................................................................................

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms